ஆவகடோ சாதாரண ஆமைகள் போல் அல்ல. அவள் அனைவரிடமும் மிகவும் நட்புடன் இருந்ததால் மற்ற ஆமைகளால் இவள் நிராகரிக்கப்பட்டாள். ஒரு நாள், அவள் ஆமை குழுவில் இருந்து இவளை வெளியேற்றினர். முதலில் கோபமுடனும் வருத்ததுடனும் இருந்த அவள், பிறகு சில புதிய நண்பர்களை சந்தித்தபோது தான், அவள் மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்பதை புரிந்து கொள்ள தொடங்கினாள். ஆவகடோ உடன் நீங்களும் இந்த பயணத்தில் இணைந்து அவளது உண்மையான சுயத்தைக் கண்டறிய உதவுங்கள்.
நூலாசிரியர்கள் பற்றி
கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பதினான்கு வயது எழுத்தாளர் / பாடலாசிரியர் ஆவார். புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதைத் தவிர, அவர் வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளை விரும்புபவர். அவரது சமீபத்திய புத்தகங்களான பிரிம்ரோஸின் சாபம் என்ற புத்தகம் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, சீனம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
வினய் சங்கர் ஒரு மென்பொருள் நிபுணர், அவர் புத்தகங்கள் மற்றும்